அதிகரிக்கும் மழை. தொடர்ந்து பருவ மழை. இடைவெளி எப்போது?
Author -
vayalum vaanamum
15 October
0
தொடங்கிய மழை,அதிகரிக்கும்.உங்களுக்கு எப்படி?
2022 அக்டோபர் 15 சனிக்கிழமை அதிகாலை நிலவரம். நேற்று தென்மாவட்டங்களையும், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உள் மாவட்டங்களில்கனமழைபரவலாகவே பொழிந்தது . டெல்டாமாவட்டங்களில் ஆங்காங்கே மழை.வடகடலோர உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை இன்றைக்கு அப்படி அல்ல. மத்திய வந்துவிட்டால் பரவலாக மழை, காற்று சுழற்சி தமிழகம் நெருங்கி விட்டது. இன்று மாலை இரவு நள்ளிரவு நாளை அதிகாலையில் கனமழை காத்திருக்கிறது. பரவலாகவேதமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அதேபோல நாளை ஞாயிற்றுக்கிழமையும்திங்கட்கிழமையும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஒதுங்கி இருக்கக் கூடிய இடமெல்லாம் ஒதுக்காமல் மழைபொழிவை கொடுக்க இருக்கிறது. இந்த சுற்று 18 இதுவரைக்கும் கிழக்கு கற்றால் அடுத்த காற்றுசுழற்சி வந்து கிழக்கு காற்றை கொண்டுவந்து 18 லிருந்து 25 வரை அடுத்த மழை பொழிவு அடுத்தது வடகிழக்கு பருவமழை தொடங்கி 2௦,21 தேதிகளில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய மழை பொழிவு தீவிரம் அடையும். பிறகு அந்த நிகழ்வு தீவிரமடைந்து ஆந்திர கரைக்குச் சென்று புயலாகக்கரையைக்கடக்கும். பிறகு இடைவெளி கிடைக்கும். தீபாவளிக்கு இடைவெளி கிடைக்கும். ஆகவே இடையூறு உண்டா? இடைவெளி உண்டா? எப்பொழுது விரிவான அறிக்கையைப் பார்த்து பயன்பெறுக .
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform