இன்று நள்ளிரவு முதல் மழை முன்னேற்றம் உறுதி. வரும் நாள்கள் கனமழை. உங்களுக்கு எப்படி?
Author -
vayalum vaanamum
31 October
0
இன்று நள்ளிரவு முதல் மழை முன்னேற்றம் உறுதி.
வரும் நாள்கள் கனமழை.உங்களுக்கு எப்படி?
வங்கக் கடலில் உருவாகி தமிழகம் நெருங்கப்போராடிக்கொண்டிருக்கக்கூடிய அந்த காற்று சுழற்சி. வட இந்திய குளிரலையில் இருந்து எதிர்ப்பில் இருந்து மீண்டு உள்ளே நுழைய இருக்கிறது. இன்று இரவு, இன்று இரவு கண்டிப்பாகச் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடங்கும். நள்ளிரவில்கண்டிப்பாகடெல்டாமாவட்டங்களில் மழை தொடங்கும். நாளை அதிகாலைக்குள்ராமநாதபுரம் முதல். ஆந்திரமாநிலம் உங்கொல் வரைக்கும் மழைப்பொழிவு தொடங்கும். தமிழகத்தைப்பொறுத்தவரைக்கும்திருவள்ளூர் மாவட்டம் தடா முதல் ராமநாதபுரம்மாவட்டத்தின்தெற்குகடலோர வரைக்கும் நள்ளிரவு அதிகாலை நல்ல மழையைக் கொடுக்கும். நாளை காலையும் மழை பெய்யும். படிப்படியாக மழைப்பதிவானது. உள் மாவட்டங்களுக்கு நாளை முன்னேறும். நாளை மாலைக்குள்தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் மழை தொடங்கிவிடும். அனைத்து மாவட்டங்களிலும் அடுத்தடுத்து இரண்டு நிகழுவு காரணமாக ஆறும் தேதி வரை மழை இருக்கிறது. காற்று சுழற்சி இரண்டு நாட்கள் நீடித்துக் கொண்டிருக்கும்.அதற்குப் பிறகு வலுவான நிகழ்வு ஆந்திர மாநில மற்றும் வடதமிழகத்தை ஒட்டி வந்து 12 ஆம் தேதி 13-ஆம் தேதி கரையே கடக்க இருக்கிறது. இந்த நிகழ்வு எல்லாம் விளக்க அறிக்கையில் இருக்கிறது பார்த்து பயன்பெறுக.
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform