நாளை மழை தொடக்கம் உறுதி. டெல்டா,தென் தமிழகம்,
மத்திய& மேற்கு மாவட்டங்கள் கனமழை. உங்களுக்கு எப்படி
2022 அக்டோபர் 28, வெள்ளிக்கிழமை இரவு அறிக்கை இரவிக்கை தமிழக கரையை நெருங்கி வந்த காற்று சுழற்சி தற்பொழுது கடல் மட்டத்திலிருந்து 3500 மீட்டர் உயரம் வரைக்கும் காற்று சுழற்சியாக கடலுடன் இணையானது சுழற்சியாக நீடித்து கொண்டிருக்கிறது இது. மேலும் நெருங்கி வந்து நாளை அதிகாலை கண்டிப்பாக வட கடலோர மாவட்டங்களில் மழை பொழிவு தொடங்கும். நாளை காலைக்குள் டெல்டா மாவட்டங்களில் மழை தொடங்கி மதியம் வலுத்து தென் மாவட்டங்களும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு நாளை மாலை இரவு நள்ளிரவு அடுத்த நாள் அதிகாலை ல நல்ல மழையை கொடுக்கா இருக்கிறது. அதேபோல டெல்டா மாவட்டங்களுக்கு மேற்கே இருக்கக்கூடிய திருச்சி, கரூர் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களுக்கும். நாளை மழை பொழிவு கிடைக்கும். கர்நாடக எல்லையோர ஆந்திர எல்லையோர பகுதிகளுக்கு மிதமான லேசான மழையும் நாளை கிடைக்க தொடங்கும். நாளை 29 ந்தேதி வரை பருவமழை வலுக்க இருக்கிறது. பருவமழை தொடங்கியதாக அறிவிப்பும் நாளை வரை இருக்கிறது. அதனைத் தொடர்ந்து 30 ந்தேதி மழை தீவிரம் சற்று குறைந்திருந்தாலும் தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் வலுத்திருக்கும். அடுத்த நிகழ்வு 31 ந்தேதி வந்து. தொடர்ச்சியாக சிறப்பான மழையை கொடுக்க இருக்கிறது. அடுத்தடுத்த நிகழ்வுகள் காத்திருக்கிறது. இணைந்திருக்க விரிவான அறிக்கையுடன்.
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Link 👇👇👇👇Facebook:https://fb.me/vayalumvaanamum2Twitter : https://twitter.com/vayalumTelegram: https://t.me/vayalumvanamumWebsite: https://vayalumvaanamum.blogspot.com
Link 👇👇👇👇
Facebook:https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamum.blogspot.com
