தொடங்கியது மழை. படிப்படியாக பரவலாகும். இன்று கனமழை எங்கெங்கே? வரும் நாள்கள் எப்படி?
Author -
vayalum vaanamum
29 October
0
தொடங்கியது மழை.படிப்படியாக பரவலாகும்.
இன்று கனமழை எங்கெங்கே?வரும் நாள்கள் எப்படி?
2022 அக்டோபர் 29 சனிக்கிழமை அதிகாலை நேரம் வானிலை பதிவு, கடலூர் மற்றும் விழுப்புரம், புதுச்சேரி மற்றும் டெல்டாமாவட்டங்களில் ஆங்காங்கே மழைப் பொழிவு தொடங்கியது. காலையில் மழை படிப்பு, காலைக்கு பின் படிப்படியாக அதிகரிக்கும் பிறகு. மதியம் மாலை, இரவு வேளைகளில் டெல்டா மற்றும் தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் திருச்சி, கரூர் உள்ளிட்ட மத்திய மாவட்டங்கள் கடலூர் மற்றும் அரியலூர் உள்ளிட்ட வடகடலோரமாவட்டங்களில் மழை பொழிவு அதிகரிக்கும். நாளை மழை பெய்யும். தென்மாவட்டங்களிலும்மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில்அதிகரித்துக்காணப்படுகின்ற நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் மழை தொடரும். அடுத்த நிகழ்வு 31 தேதி வந்து வடகடலோரம் வந்து படிப்படியாக வட உள் மாவட்டங்கள், டெல்டாமாவட்டங்கள்தீவிரமடைந்து. மீண்டும் 2 தேதி இருந்து அனைத்து மாவட்டங்களிலும்தீவிரமடையும். அது 8 தேதி வரை நீடிக்கும். 8தேதி காற்று சுழற்சி மூலமாக 8,9 தேதியில் மழை கொடுத்துக் கொண்டிருந்த நிலையில். அடுத்தது 10,11,12 ஆம் தேதி நவம்பர் மழை அடுத்து தீவிர நிகழ்வு வந்து மழை பொழிவைக் கொடுக்கும். அது அடுத்தடுத்து நிகழ்வுகள் இருக்கிறது. ஒவ்வொரு இடத்திற்கும் சிறு சிறு இடைவெளிகள் இருக்கும். மழைப்பொழிவும் இருக்கும்.விரிவான அறிக்கை கேட்டுப் பயன்பெருக.
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform