பருவமழை எப்படி? தீபாவளிக்கு இடைவெளி எப்படி? அறுவடைக்கு இடைவெளி எப்போது

0

கடலோரமும் தொடங்கி  பரவலாகும் மழை.
இடைவெளி எப்போது?




 வணக்கம். செல்வகுமார், இன்னும் அதிகாலை, நான்கு மணி நிலவர வானிலை ஆய்வு அறிக்கை,  2022, அக்டோபர் 18, செவ்வாய்கிழமை, அதிகாலை நிலவரப்பதிவு, அந்தமானின், port player அருகே, கடலுடன் இணைந்த காற்று சுழற்சி தீவிரமானது.மெல்ல தீவிரமடைந்து, மேற்கு, தென்மேற்கு திசையை நோக்கி, தமிழகம் மற்றும் வட இலங்கை பகுதியை நோக்கி, நகர்ந்து, பிறகு, தமிழகத்திற்கு, வடகிழக்கு பருவமழையை, 21,22 தேதியில தொடக்கி, 23,24 தேதி, Andhra பகுதியை நோக்கி, புயலாக, விலகி சென்று,கரை கடக்கும்.இதன் காரணமாக,மழைப்பொழிவு, ஏற்கனவே, அரபிக்கடல்ல, நீடித்துக் கொண்டிருக்கும், நிகழ்வு காரணமாக,மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், கன்னியாகுமரி உள்ளிட்ட தென்மாவட்டங்களிலும் கனமழை பொழிந்து வரும் நிலையே , இன்றைக்கு மாலை இரவிலே, நள்ளிரவு அதிகாலையிலே, டெல்டா மாவட்டங்களுக்கும், வட கடலோரத்திற்கும் மழை தொடங்கும். அதே நேரத்திலே, நாளையிலிருந்து கிழக்கு காற்று மழை தொடங்கும். டெல்டா உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களுக்கும், அவ்வப்பொழுது விட்டு விட்டு மழை  இருக்கும். கண்டிப்பாக 20,21,22, மூன்று நாட்களும், கடலோர மாவட்டங்கள்ல கனமழை காத்திருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலுமே, 22 தேதிவரை மழை இருக்கிறது. அந்த நிகழ்வு விலகி சென்ற பிறகு, மழையின் தீவிரம் குறையும். ஆனால், வட கடலோரத்திற்கு மழைப்பொழிவு தொடர வாய்ப்பு இருக்கிறது.பிற மாவட்டங்கள்ல, தீபாவளி நாளிலே, இடைவெளி கிடைக்கும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. விளக்கு அறிக்கை பார்த்து, பயன்பெறுக.

Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform




Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog