வங்கக்கடலில் தீவிரமாகும் நிகழ்வு. தொடங்கும் பருவமழை தீவிரம் எப்படி?

0

வங்கக்கடலில் தீவிரமாகும் நிகழ்வு.தொடங்கும் பருவமழை

தீவிரம் எப்படி?




 2022 அக்டோபர் 18 செவ்வாய்க்கிழமை இரவு அறிக்கை, டெல்டா மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் இன்று மாலை இரவு மழை தொடங்கியது. மேலும் வட மாவட்டங்களையும் சென்னை உள்ளிட்ட வட கடலோர மாவட்டங்களை இன்று இரவு நள்ளிரவு அதிகாலை மழை பொழிவு எதிர்பார்க்கலாம். நாளையும் இதேபோல் டெல்டா மற்றும் வட கடலோர மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் மழை பொழிவு எதிர்பார்க்கலாம். வங்கக் கடலில் அந்தமான் உருவாகக்கூடிய காற்று சுழற்சி தமிழகத்தில் ஒரு நீண்ட வாக்கில் ஒரு இணைப்பை ஏற்படுத்தி தமிழகத்தில் இன்றும் நாளையும் காற்று சுழற்சி வெப்ப சலன மழையைக் கண்டிப்பாகப் பரவலாகக் கொடுக்கும்.நாளை மறுதினம் கிழக்கு காற்றை கொண்டு வரும் அதே அமைப்பாகத் தீவிரமடைந்து காணப்படும். மற்றும் 21 ந்தேதி வடகிழக்கு பருவமழையைத் தொடக்கு வரக்கூடிய நாட்கள் எல்லாமே. அதாவது தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் 202122 வடகிழக்கு பருவமழையைச் சீராக விட்டு விட்டு அவ்வப்பொழுது கொடுக்க தொடங்கும். அதற்குப் பிறகு புயலாக மாறி ஆந்திரப் பகுதிக்குச் செல்ல இருக்கிறது. அறுவடைக்கு இடைவேளை அப்போ தீபாவளிக்கு எப்படி இருக்கும்? விரிவான அறிக்கையைப் பார்த்துப் பயன்படுகிறது. 

Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform




Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog