மழை அதிகரிக்கும்.தொடர்ந்து பருவ மழை. இடைவெளி எப்போது?
2022 அக்டோபர் 14 வெள்ளிக்கிழமை அதிகாலை நிலவரம், அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு இந்திய வானிலை ஆராய்ச்சி துறை அறிக்கையைப் பார்க்கவும் காற்று சுழற்சி தமிழகம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அரபிக் கடல் காற்று சுழற்சி சற்றே விலகிச்செல்கிறது. புதிய காற்று சுழற்சி காரணமாகவும்வடமேற்குவெப்ப காற்று வருகை காரணமாகவும்தமிழகத்தில்வெப்பச்சலன கற்றுசூழற்சி மழை . இன்றிலிருந்து அதிகரிக்க இருக்கிறது. இன்றைக்கு டெல்டாமாவட்டங்கள்உள்படவடகடலோரம் உட்பட உள் மாவட்டங்களில் இதுவரைக்கும் மழை பொழிந்து கொண்டிருந்த நிலையில் அங்கும் பரவலாக இருக்கிறது. பெய்யாதகடலோரமாவட்டங்களுக்கும்டெல்டா மாவட்டம் கோடியக்கரைமுனைவரைக்கும் இன்றைய மழைப்பொழிவு தொடங்க இருக்கிறது. இன்று மதியம் 2:30 மணிக்கு மேல் மாலையிலேயே மழை தொடங்கும். டெல்டா மற்றும் வடகடலோரத்தில். பிறகு படிப்படியாக மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் உட்பட அதாவது காற்றுப்பகுதி என்று ஏதும் இல்லை. பாலக்காட்டுக் கணவாய் உட்படத்தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று மாலை இரவு மழை பொழிவு பரவல் ஆகும். வரக்கூடிய நாட்களில் மேலும் பரப்பில்அதிகரிக்கும் ஒதுக்குதல் குறையும். ஆக வரக்கூடிய நாட்களில் வானிலையேதுளியே மருந்து திட்டமிட்ட வேளாண்மை செய்ய விரிவான அறிக்கையைப் பார்க்க.
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform