நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். அறுவடைக்கும் தீபாவளிக்கும் இடைவெளி உண்டா?

0

நாளை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும். அறுவடைக்கும் தீபாவளிக்கும் இடைவெளி உண்டா? 




அடுத்த நிகழ்வு வங்கக்கடலில் தயாராகிவிட்டது காற்றுசுழற்சி வரக்கூடிய 15 ந்தேதி சனிக்கிழமை முதல் தமிழகம் நெருங்கி 17 ஆம் தேதி வரை தமிழகத்திற்கு அந்த நிகழ்வால் மழை கொடுக்கும். நாளை மாலை இரவில் வெப்ப சலன பரப்பில் அதிகரிக்கும். இன்றைய விட நாளை பரப்பில் மழை பொழிவு கூடி காணப்படும். டெல்டா மாவட்டங்கள் நாளையில் இருந்து மழை பொழிவு தொடங்க இருக்கிறது. மாலை இரவு நள்ளிரவு அதிகாலை நேரங்களில். வடக்கடோலாரமும் மழை தொடங்கும்.அனைத்து மாவட்டங்களிலும் சனிக்கிழமையிலிருந்து படிப்படியாக மழைப்பொழிவு அதிகரிக்கும். பெரும்பாலும் மதியம் மாலை, இரவு நள்ளிரவு அதிகாலை மழைப் பதிவாக இருக்கும். வரக்கூடிய நிகழ்வு 15 வரை கொடுக்க நிலையில் அடுத்த நிகழ்வு 17 லிருந்து 22 ம் தேதி வரை மழை கொடுக்கும். அந்த நிகழ்வு தீவிரம் அடைந்து புயலாக தெற்கு ஆந்திர கரை கடந்து வடகிழக்கு பருவமழை தொடங்கும். ஆக வரக்கூடிய. தீபாவளிக்கு முன் வடகிழக்கு பருவமழை தொடங்க இருக்கிறது. அந்த புயல் ஆந்திர கரையைக் கடக்கும் பொழுது ஒரு இடைவெளி கிடைக்கும். அறுவடைக்கு எப்பொழுது விரிவான அறிக்கையைப் பார்த்துப் பயன்படுகிறது. 

Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform





Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog