அக் 21 நாளை அதிகாலை கடலோரம் தொடங்கும் வடகிழக்கு மழை. அனைத்து மாவட்டங்களிலும் மதியம் மாலை பரவலாகும்.

0

அக் 21 நாளை அதிகாலை கடலோரம் தொடங்கும் வடகிழக்கு மழை.
அனைத்து மாவட்டங்களிலும் மதியம் மாலை பரவலாகும்.


2022 அக்டோபர் 20 வியாழக்கிழமை இரவு அறிக்கை.இலங்கை அருகே ஒரு காற்று சுழற்சி தாழ்வு நிலை அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி இரண்டும் தனித்தனியே சுழன்று ஒன்றிணைந்த சூழ்ச்சியாகவும் நீடித்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் தமிழகத்தில் கிழக்கு காற்று தொடங்கியது. இன்றே கடலோர மாவட்டங்கள்வடக்கிலிருந்து மேகம் வரத் தொடங்கியது.மன்னார் குடி பகுதிகளில் மழைப்பொழிவைக் கொடுத்து பிறகு ஒரத்தநாடு பட்டுக்கோட்டை பேராவூரணி பகுதிக்கும் அழைப்பு கொடுத்தது.இன்றைய மழை பொழிவு அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கிலிருந்து தென்மேற்காக மழைப்பொழிவைக் கொடுத்துச் சென்றது.இன்றைய மழைப்பொழிவு உடுமலைப்பேட்டை பகுதிகளிலும் கனமழை பொழிந்தது .மேலும் வரக்கூடிய மணி நேரங்களில். புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மற்றும் திருச்சி,கரூர், திண்டுக்கல், நாமக்கல்,சேலம்,ஈரோடு,கிருஷ்ணகிரி,தர்மபுரி எல்லாம் கொடுத்த பிறகு கடலோர மாவட்டங்களுக்குக் கொடுத்து மீண்டும் நாளை அதிகாலை படிப்படியாகக் கிழக்கு காற்று வடக்கு கிழக்கு காற்றாக மாறி அனைத்து மாவட்டங்களிலும் கன மழையை கொடுக்க இருக்கிறது.இருக்கிறது. தீபாவளிக்கு இடைவெளி உண்டு. விரிவான அறிக்கையைப் பார்க்கவும். 

Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform





Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog