நிகழ்வுகள் வருகை. படிப்படியாக மழை அதிகரிக்கும். உங்களுக்கு எப்படி

0

 நிகழ்வுகள் வருகை.படிப்படியாக மழை அதிகரிக்கும்.உங்களுக்கு எப்படி




இன்று அக்டோபர் 13 நாளை அக்டோபர் 14 இரண்டு நாட்கள் மட்டுமே வங்கக்கடலோரம் மாநிலங்களுக்கு வங்க கடலோர மாவட்டங்களுக்கு மழையளவு குறைவாகவும் குழப்பமான நிலையாகும். ஒதுக்குவதற்கு ஆங்காங்கே மழைப் பொழிவு இருக்கும். உள் மாவட்டங்களில் கனமழை பொழிந்து வரும் நிலையில், ஒதுக்கி இருக்கக்கூடிய இடங்களுக்கும் கடலோர மாவட்டங்களுக்கும் சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு வரக்கூடிய சனிக்கிழமை அக்டோபர் 15 முதல் மழை பொழிவு படிப்படியாக பரவலாக அடுத்து நிகழ்வின் காரணமாக. வரக்கூடிய 15 க்கு மேல் 16,17,18,19 ஆம் தேதி நிகழ்வின் காரணமாக பரவலான மழை படிப்பு ஒதுங்காமல் அனைத்து இடங்களுக்கும் பரவலாக கொடுக்க இருக்கிறது. ஒதுக்குதல் என்பது குறைவாகவும், இடைவெளி என்பது குறைவாகவும், மழைப்பொழிவு நேரம் அதிகரித்து காணப்படும். ஆந்திரப் பகுதிக்கு அக்டோபர் 20 ல் இருந்து 23 க்குள் வலுவாக நிகழ்வு வந்து மழைப்பொழிவு அதிகரிக்க செய்திருக்கிறது. 





Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
















Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog