கடும் குளிருக்கு பின் தாழ்வு மண்டலம் நவ 19,20,21 அதிக மழை தரும்.
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் பதினாறு, புதன்கிழமை, அதிகாலை நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை.இன்றைக்கு, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில், தேனிக்கும் தெற்கே, கன்னியாகுமரிக்கும் இடைப்பட்ட விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்கள்ல மட்டும், மாலை இரவு, மழை இருக்கும் பிற மாவட்டங்கள்ல, பனிப்பொழிவு மட்டும் காணப்படும். வட இந்திய குளிரலை, வங்கக்கடலை நோக்கி, ஈர்க்கப்படுகிற காரணத்தினால, படி, மூடு பணிகள் தொடரும். வங்கக் கடலில், உருவாகிவிட்டது, காற்றழுத்த தாழ்வு பகுதி. அது, நாளை, காற்றழுத்த தாழ்வு, நன்கு அமைந்த, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை மறுதினம், பதினெட்டாம் தேதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், பத்தொன்பதாம் தேதி, ஆழந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், தமிழகம் நெருங்கும். தமிழகம் நெருங்கினாலும், வட இந்திய குளிர்களை, தமிழகம் வழியாக, வங்கக் கடலுக்குள் போகிற காரணத்தினால, கரையைக் கடக்காமலே, கடலுக்குள், தரைக் காற்றை மட்டும் ஈர்த்து, செயலிழந்து, பிறகு மழைப்பொழிவு, பத்தொன்பதாம் தேதி, இருபதாம் தேதி, இருபத்தி ஒண்ணு, இருபத்தி ரெண்டு தேதிகள்ல, கனமழையை கொடுக்கும். தமிழகத்தில், அனைத்து மாவட்டங்களுக்கும். அதேபோல, தமிழகத்தில், அது தமிழக கரையோரமாக, நீடித்துக் கொண்டிருந்து, பிறகு, மன்னார் வளைகுடா வழியாக, வழியாக, மேற்கு நோக்கி நகரும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது. குளிருக்கு பின், மழைப்பொழிவு உண்டு. விரிவான அறிக்கை பார்க்க
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Link 👇👇👇👇
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
