நாளை இரவு முதல் நான்கு நாள்கள் கனமழை முதல் அதி கனமழை வரை.

0

நாளை இரவு முதல் நான்கு நாள்கள் கனமழை முதல்  அதி கனமழை வரை.






வணக்கம், செல்வகுமார். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் ஒன்பது, புதன்கிழமை, அதிகாலை நிலவரம், ஒரு நிமிடம் ஆய்வறிக்கை, இலங்கைக்கு, தெற்கு புறமும், இலங்கைக்கு, தென்மேற்கு புறமும், நீடித்துக் கொண்டிருக்கக்கூடிய, மெலிந்த காற்று சுழற்சி காரணமாக, நேற்று, கடலோர மாவட்டங்களில், டெல்டா மாவட்டங்களிலே, தென் மாவட்டங்களிலேயும், மழை பொழிந்தது. அந்த மழைப்பொழிவு டெல்டா மாவட்டங்கள்ல, இப்ப அதிக அளவோட தொடர்கிறது. மன்னார்குடி, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் மழை தொடர்கிறது. ஆனால், இந்த மழைப்பொழிவு பொழுது விடிந்ததும், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு சென்று, அங்கே காலைக்குள் விலகி விடும். இன்றைக்கு காலை, வெயில் வெளிச்சம் வந்து, வெயில் வந்து விடும். கண்டிப்பாக, இன்று இடையூறு கொடுக்கும் மழை, முற்பகலில் இருக்காது. மதியம், மாலையில, நேற்றை விட குறைவான மழை, ஒரு சில இடங்கள்ல, ஆங்காங்கே, ஆங்காங்கே இருக்கும். நாளை, பத்தாம் தேதியோ, முற்பகல்ல, இடைவெளி கொடுக்கும். பிற்பகல், புதிய நிகழ்வு காரணமாக, தூறல் வரும். புதிய நிகழ்வு, நாளை, பத்தாம் தேதி, வியாழக்கிழமை நல் இரவில் இருந்து மெல்ல மழைப்பொழிவு அதிகரிக்க செய்யும். காற்றழுத்த நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, அந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, பதினோறாம் தேதி டெல்டா மாவட்ட கரையை நெருங்கி, புயல் அல்ல அதிக மழை தரும் நிகழ்வாக வந்து, மழை பொழிவை கொடுக்க இருக்கிறது, பதினான்காம் தேதி வரைக்கும். விரிவான அறிக்கை கேட்டு பயன்பெறுக.


Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform




Link 👇👇👇👇

Facebook: https://fb.me/vayalumvaanamum2

Twitter : https://twitter.com/vayalum

Telegram: https://t.me/vayalumvanamum

Website: https://vayalumvaanamun.in


Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog