நவ 19 இல் உருவாகும் தாழ்வு மண்டலம். மழை எங்கெங்கே? எத்தனை நாள்கள்?

0

 நவ 19 இல் உருவாகும் தாழ்வு மண்டலம்.மழை எங்கெங்கே?
எத்தனை நாள்கள்?உங்களுக்கு எப்படி?








வணக்கம், இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் பதினேழு, வியாழக்கிழமை, மாலை ஆறு நிமிடம் ஆறு மணி, ஒரு நிமிட ஆய்வு ஆய்வறிக்கை. அந்தமான் கடற்பகுதியில உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி, நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வரக்கூடிய பத்தொன்பதாம் தேதி, சனிக்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாகிறது. பிறகு, வட கடலோரத்தை நெருங்கும் பொழுது, குளிர் அலை உள்ளே நுழைஞ்சு செயலிழக்கும் காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு பகுதி என்று செயலிழந்து, காற்று சுழற்சியாக வட கடலோரம் நெருங்கும். இதிலே இருபதாம் தேதி, மதியத்திலிருந்து மழைப்பொழிவு, வட கடலோரம் தொடங்கும். டெல்டா மாவட்டங்கள்ல, சும்மா சாரல் காற்று, குளிர் காற்றாக மட்டுமே இருக்கும் டெல்டா மாவட்டங்களுக்கு வடக்கே, கடலூர் மாவட்டத்துக்கு வடக்கே, புதுச்சேரி முதல், திருவள்ளூர் மாவட்டம் வரைக்கும், மழைப்பொழிவை கொடுக்கும். இது உள்ளே, கிருஷ்ணகிரி, தருமபுரி வரைக்கும், மழைப்பொழிவு கொடுக்கும். வரக்கூடிய இருபதாம் தேதி, பிற்பகல், இருபத்தி ஒண்ணு, இருபத்தி இரண்டு தேதிகள்ல, ஆங்காங்கே, ஆங்காங்கேதான், மழை இருக்கும். பெரும் மழையை, எதிர்பார்க்க முடியாது. ஒரு சில இடங்கள்ல, கன மிக கனமழை பெய்யலாமே தவிர, பரவலான மழை பொழிவு இருக்காது. திருவண்ணாமலைக்கு திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தர்மபுரிக்கு மட்டும் மழைப்பொழிவை கொடுக்கும். அடுத்த நிகழ்வு மற்றும் பிற மாவட்டங்கள் வானிலை அறிக்கைக்கு, விரிவான அறிக்கை பார்த்து பயன்பெறுங்கள்






Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform



Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog