தாழ்வு மண்டலமாகி செயலிழக்கும். நவ 28 வரை மழை எங்கே? வானிலை எப்படி?

0

 மண்டலமாகி செயலிழக்கும்.நவ 28 வரைமழை எங்கே?
வானிலை எப்படி?







வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் பத்தொன்பது, சனிக்கிழமை, அதிகாலை, ஒரு நிமிட ஆய்வறிக்கை. அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையை பார்க்கவும். வங்கக் கடலில் உருவாகியிருக்கக் கூடிய, நன்கமைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுக்கிறது. ஆனால், தாழ்வு மண்டலமானாலும், வட இந்திய குளிர் அலையோட தாக்கத்தின் காரணமாக, வட இந்திய குளிர்களை உள்ளே நுழைஞ்சு, படிப்படியாக செயல் இழந்து, வரக்கூடிய இருபத்தி மூன்றாம் தேதி, மிக மோசமான ஒரு காற்று சுழற்சியாக, செயலிழந்து, இலங்கை மற்றும் தென் தமிழக வளிமண்டலத்திலே, நீடித்துக் கொண்டிருக்கும். ஆக, இப்போ ஆக, அப்ப மழைப்பொழிவானது, இருபதாம் தேதி, வட கடலோர மாவட்டங்களையும், வட உள் மாவட்டங்களையும், எதிர்பார்க்கப்பட்ட மழை, இருபத்தி ஓராம் தேதி காலைதான், எதிர்பார்க்கலாம். இருவத்தி ஒண்ணு, இருவத்தி ரெண்டு தேதிகள்ல, வட கடலோரம், வட உள் மாவட்டங்கள்ல, ஆங்காங்கே, குளிருக்கு இடையே, அதாவது, ரொம்ப மோசமான, குளிருக்கு இடையே, பொழிவு ஆங்காங்கே இருக்கும். இருபத்தி மூன்றாம் தேதி, இருபத்தி நான்காம் தேதி டெல்டா மாவட்டங்கள்லயும், இருபத்தி ஐந்து, இருபத்தி ஆறு, இருபத்தி ஏழு, இருபத்தி எட்டு தேதிகள்ல தென் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்லயும், பனிப்பொழிவுக்கு இடையே, மூடுபனிக்கி இடையே மழைப்பொழிவு இருக்கும். மழைப்பொழிவு, இருபத்தி எட்டாம் தேதி வரை இருக்கிறது. அதற்கு பிறகு, பருவமழைகள் இருக்கிறது, நம்பிக்கையுடன் இருங்கள் நன்றி



Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform







Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog