அரபிக்கடல் அடைந்தது அமைவு. கனமழை எங்கெங்கே? அடுத்த தீவிர நிகழ்வு எப்படி?

0

 அரபிக்கடல் அடைந்தது அமைவு.கனமழை எங்கெங்கே?

அடுத்த தீவிர நிகழ்வு எப்படி?






வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் பதிமூன்று, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை.வங்கக் கடலில் உருவாகி, மயிலாடுதுறை மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு, பாதிக்கும் மழையை கொடுத்து விட்டு, பிறகு டெல்டா மாவட்டங்கள் வழியாக, மேற்கு நோக்கி நகர்ந்த, அந்த கரைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்பொழுது, அரபிக்கடலில் இறங்கிவிட்டது. இதன் காரணமாக, கிழக்கு காற்றை, கிழக்கு காற்றையும், வடகிழக்கு காற்றையும், தமிழகம் ஊடாக, அரபிக்கடல் நோக்கி, ஈர்க்க இருக்கிற காரணத்தினால, தமிழக கடலோர பகுதிகள்ல, மழை மேகங்கள், உருவாகி வருகிறது. இன்று காலையில் இருந்து, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், விட்டு, விட்டு மழை இருக்கும் நேற்று இரவே மழை இருந்தாலும், இன்றைய மழைப்பொழிவு டெல்டா மாவட்டங்களிலும் தொடங்கும். தென் மாவட்ட, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களிலும், அனைத்து மாவட்டங்கள்லையும் இன்னைய மழைப்பொழிவு விட்டு விட்டு இருக்கும். மேற்கு மாவட்டங்கள்லையும், தென் மாவட்டங்கள்லயும், பாலக்காடு கணவாய் பகுதிகளிலும் மழைப்பொழிவு சற்று கூடுதல் மணி நேரங்கள் பெய்தாலும், விட்டு விட்டு மழைப்பொழிவு இருக்கும். நாளையும் மழைப்பொழிவு தொடரும். ஆனால், டெல்டாவில் நாளை மதியம் மழைப்பொழிவு இருக்கும். தென் மாவட்டங்கள்ல மேற்கு மாவட்டத்துல கூடுதல் மழை இருக்கும். நாளையுடன் இந்த மழைப்பொழிவு விலகுகிறது. அடுத்த சுற்றின் மழைப்பொழிவு, வரக்கூடிய பதினெட்டு இரவு தொடங்கும். பத்தொன்பது, இருபது, அடுத்த சுற்றின் கனமழை





Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform




Link 👇👇👇👇

Facebook: https://fb.me/vayalumvaanamum2

Twitter : https://twitter.com/vayalum

Telegram: https://t.me/vayalumvanamum

Website: https://vayalumvaanamun.in







Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog