குளிர் அலையில் சிக்கி போராடும் தாழ்வு மண்டலம்.
மழை எப்படி?
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபத்தி ஒன்று, திங்கட்கிழமை இரவு ஒரு நிமிட ஆய்வறிக்கை, அதிகாரப்பூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை ஆராய்ச்சித் துறை அறிக்கையை பார்க்கவும். வங்கக் கடலில் உருவாகியிருக்கக் கூடிய, காற்றழுத்த தாழ்வு மண்டலமானது, தற்பொழுது சென்னைக்கு, கிழக்கு, தென்கிழக்கே, முந்நூற்று முப்பது கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டிருக்கிறது இது, இருபது கிலோமீட்டர் வேகத்தில், மணிக்கு, கிழக்கு, மேற்கு நோக்கி, நகர்ந்து வருகிறது, மேற்கு, வடமேற்கு நோக்கி. இதன் காரணமாக, இந்த நிகழ்வானது, அதிகாலையில், சென்னையை, மிக நெருக்கமாக வந்தாலும், செயலிழந்து, நன்கு அமைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், நாளை மேலும் செயலிழந்து, காற்றழுத்த தாழ்வு பகுதியாகவும், செயலிழக்கும். இருந்த போதிலும், தற்பொழுது, அது குளிர் அலையின் பிடியில் இருக்கிற காரணத்தினால, தாழ்வு மண்டலம், உயிர் இருக்கிறது. அந்த நிகழ்வுக்கு, உயிர் இருக்கும். ஆனால், மேக உற்பத்திக்கு, போதுமான வெப்பம் இல்லை. குளிர் அலையில், சிக்கித் தவிக்கிற காரணத்தினால கரையேறினாலும், பெரிய அளவிலே மழை கொடுக்காது போல்தான் தெரிகிறது. அது கரை ஏறிய பிறகு, செயலிழந்து, குளிர் அலையை ஈர்க்கும் சக்தியை இழந்த பிறகு, வெப்ப சலன மழை போல, ஆங்காங்கே ஆங்காங்கே, நாளைய மறுதினத்தில் இருந்து, உள் மாவட்டங்கள்ல, தென் மாவட்டங்கள்ல, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் கொடுக்கும் என்றே, எதிர்பார்க்கப்படுகிறது. நன்றி
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
