இந்த தாழ்வு மண்டலம்கனமழை கொடுப்பதுஎங்கெங்கே?உங்களுக்கு எப்போது?
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபது, ஞாயிற்றுக்கிழமை, மாலை ஐந்து மணி நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை. அதிகாரபூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை அறிக்கையை பார்க்கவும். வங்கக்கடலில் உருவாகியிருக்கக்கூடிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்பொழுது, யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே, ஐநூத்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு, கிழக்கு தென்கிழக்கு, ஐநூத்து எண்பது கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு, தென்கிழக்கே அறுநூத்தி இருபது கிலோமீட்டர் தொலைவில, நிலை கொண்டிருக்கிறது. இது மெல்ல, வடமேற்கு திசையை நோக்கி வந்து, வட தமிழக கரைக்கும், தெற்கு ஆந்திராவிற்கும் இடைப்பட்ட பகுதிக்கும் வந்து, மழை பொழிவை கொடுக்கும். அதாவது, விழுப்புரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியோட வடக்கு பகுதி, இது வரைக்கும் மழைப்பொழிவை கொடுக்கும். இது இரண்டு நாட்களுக்கு மழைப்பொழிவை கொடுக்கும். ஆந்திர பகுதிக்கும் அதே போல மழைப்பொழிவை கொடுக்கும். அதுக்கு பிறகு அங்கிருந்து இருபத்தி மூன்றாம் தேதி செயலிழந்து, ஒரு சாதாரண, மெலிந்த காற்று சுழிற்சியாக சாலை, தெற்கு நோக்கி திரும்பி, இருபத்தி நான்காம் தேதிக்கு பிறகு, பிற மாவட்டங்கள்ல, பனிப்பொழிவுக்கு இடையே, ஆங்காங்கே, ஆங்காங்கே மழைப்பொழிவு இருக்கும். இந்த தெளிவான வனம் இல்லாமல், இருபத்தி நாலாம் தேதியில இருந்து, பனிப்பொழிவுகூட மழைப்பொழிவு இருக்கும். அடுத்த நிகழ்வு, விரிவான அறிக்கையை பார்த்து பயன்பெறுங்கள்.
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
வணக்கம். இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, நவம்பர் இருபது, ஞாயிற்றுக்கிழமை, மாலை ஐந்து மணி நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை. அதிகாரபூர்வ வானிலை அறிக்கைக்கு, இந்திய வானிலை அறிக்கையை பார்க்கவும். வங்கக்கடலில் உருவாகியிருக்கக்கூடிய, காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்பொழுது, யாழ்ப்பாணத்திற்கு கிழக்கே, ஐநூத்து ஐம்பது கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலுக்கு, கிழக்கு தென்கிழக்கு, ஐநூத்து எண்பது கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்கு, தென்கிழக்கே அறுநூத்தி இருபது கிலோமீட்டர் தொலைவில, நிலை கொண்டிருக்கிறது. இது மெல்ல, வடமேற்கு திசையை நோக்கி வந்து, வட தமிழக கரைக்கும், தெற்கு ஆந்திராவிற்கும் இடைப்பட்ட பகுதிக்கும் வந்து, மழை பொழிவை கொடுக்கும். அதாவது, விழுப்புரம் மாவட்டம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரியோட வடக்கு பகுதி, இது வரைக்கும் மழைப்பொழிவை கொடுக்கும். இது இரண்டு நாட்களுக்கு மழைப்பொழிவை கொடுக்கும். ஆந்திர பகுதிக்கும் அதே போல மழைப்பொழிவை கொடுக்கும். அதுக்கு பிறகு அங்கிருந்து இருபத்தி மூன்றாம் தேதி செயலிழந்து, ஒரு சாதாரண, மெலிந்த காற்று சுழிற்சியாக சாலை, தெற்கு நோக்கி திரும்பி, இருபத்தி நான்காம் தேதிக்கு பிறகு, பிற மாவட்டங்கள்ல, பனிப்பொழிவுக்கு இடையே, ஆங்காங்கே, ஆங்காங்கே மழைப்பொழிவு இருக்கும். இந்த தெளிவான வனம் இல்லாமல், இருபத்தி நாலாம் தேதியில இருந்து, பனிப்பொழிவுகூட மழைப்பொழிவு இருக்கும். அடுத்த நிகழ்வு, விரிவான அறிக்கையை பார்த்து பயன்பெறுங்கள்.
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Facebook: https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
