வரும் நாள்கள் கனமழை எங்கெங்கே? நவம்பர் 10,11,12,13,14தீவிர மழை எங்கெங்கே?அடுத்த நிகழ்வு எப்போது
இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, November ஆறு, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை.நேற்று, இலங்கை தலைவிதி, நீடித்துக் கொண்டிருந்த, காற்று சுழற்சி, தற்பொழுது, இலங்கையின், தென்மேற்கு பகுதியில, கடலில் இறங்கி இருக்கிற காரணத்தினால, வட கடலோர மாவட்டங்கள் முதல், டெல்டா மாவட்டங்கள் வரைக்கும், ஆங்காங்கே மழைப்பொழிவு தொடங்கியிருக்கிறது. விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களையும், அதே போல, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டத்திலும், மழை தொடங்கி இருக்கிறது. திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி, நன்னிலம் பகுதியில, தொடங்கி இருக்கக்கூடிய மழை, காலையில, மன்னார்குடி பகுதிக்கும், நீடாமங்கலம் பகுதிக்கும் வந்து, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதியை நோக்கி, நகரும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.டெல்டா மாவட்ட மழை, மதியத்திற்கு பிறகு விலகும். பிறகு, தென் மாவட்டங்கள்லையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்லையும், மழை பொழிவு இருக்கும். நாளையிலிருந்து, ஏழாம் தேதி, எட்டாம் தேதி, ஒன்பதாம் தேதி, மூன்று நாளும், மாலை இரவு, மணி மட்டும், ஏழாம் தேதி, எட்டு, ஒன்பதிலே, முற்பகல், மழை இருக்காது. அதுல, இடைவெளியை பயன்படுத்தி, அறுவடை செய்திருங்கள். பத்தாம் தேதி, அடுத்த, தீவிர நிகழ்வு, வர இருக்கிறது. அந்த நிகழ்வானது, பதினோறாம் தேதி,பதிமூணு, பதினாலு தேதிகள்ல, டெல்டா மாவட்டங்களுக்கும், வட கடலோர மாவட்டங்களுக்கும், வட உள் மாவட்டங்களுக்கும், அ, கர்நாடக எல்லையோரம் வரைக்கும், அ, நீலகிரி வரைக்கும், மழைப்பொழிவை, வலுவாக கொடுக்க இருக்கிறது. விரிவான அறிக்கை பார்த்து, பயன்பெற, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
விரிவான அறிக்கையை பார்க்க கிளிக் செய்யவும்
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Link 👇👇👇👇
Facebook:https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in
இரண்டாயிரத்தி இருபத்தி இரண்டு, November ஆறு, ஞாயிற்றுக்கிழமை, அதிகாலை நிலவர, ஒரு நிமிட ஆய்வறிக்கை.நேற்று, இலங்கை தலைவிதி, நீடித்துக் கொண்டிருந்த, காற்று சுழற்சி, தற்பொழுது, இலங்கையின், தென்மேற்கு பகுதியில, கடலில் இறங்கி இருக்கிற காரணத்தினால, வட கடலோர மாவட்டங்கள் முதல், டெல்டா மாவட்டங்கள் வரைக்கும், ஆங்காங்கே மழைப்பொழிவு தொடங்கியிருக்கிறது. விழுப்புரம், கடலூர் மற்றும் மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களையும், அதே போல, மயிலாடுதுறை மற்றும் திருவாரூர் மாவட்டத்திலும், மழை தொடங்கி இருக்கிறது. திருவாரூர் மாவட்டம், கொல்லுமாங்குடி, நன்னிலம் பகுதியில, தொடங்கி இருக்கக்கூடிய மழை, காலையில, மன்னார்குடி பகுதிக்கும், நீடாமங்கலம் பகுதிக்கும் வந்து, ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை பகுதியை நோக்கி, நகரும் என்று, எதிர்பார்க்கப்படுகிறது.டெல்டா மாவட்ட மழை, மதியத்திற்கு பிறகு விலகும். பிறகு, தென் மாவட்டங்கள்லையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள்லையும், மழை பொழிவு இருக்கும். நாளையிலிருந்து, ஏழாம் தேதி, எட்டாம் தேதி, ஒன்பதாம் தேதி, மூன்று நாளும், மாலை இரவு, மணி மட்டும், ஏழாம் தேதி, எட்டு, ஒன்பதிலே, முற்பகல், மழை இருக்காது. அதுல, இடைவெளியை பயன்படுத்தி, அறுவடை செய்திருங்கள். பத்தாம் தேதி, அடுத்த, தீவிர நிகழ்வு, வர இருக்கிறது. அந்த நிகழ்வானது, பதினோறாம் தேதி,பதிமூணு, பதினாலு தேதிகள்ல, டெல்டா மாவட்டங்களுக்கும், வட கடலோர மாவட்டங்களுக்கும், வட உள் மாவட்டங்களுக்கும், அ, கர்நாடக எல்லையோரம் வரைக்கும், அ, நீலகிரி வரைக்கும், மழைப்பொழிவை, வலுவாக கொடுக்க இருக்கிறது. விரிவான அறிக்கை பார்த்து, பயன்பெற, அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
விரிவான அறிக்கையை பார்க்க கிளிக் செய்யவும்
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform
Link 👇👇👇👇
Facebook:https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamun.in

சுருக்க அறிக்கை க்கு நன்றி.
ReplyDelete