காற்று சுழற்சிகள் அமைவு கனமழை தொடரும்.இன்று எங்கெங்கே

0

 காற்று சுழற்சிகள் அமைவு கனமழை தொடரும்.இன்று எங்கெங்கே




2022 அக்டோபர் 11 செவ்வாய்க் கிழமை அதிகாலை பதிவு காற்று சுழற்சி நேற்று டெல்டா தரை மீது நிலைபெற்றது. அதாவது குறைந்த அழுத்தப் பகுதி டெல்டாவில் நீடித்தது. பிறகு தென் தமிழகத்தின் வடக்கு பகுதிக்கு வந்தது. பிறகு தற்பொழுது அது தெற்கு கேரளாவை ஒட்டிய அரபிக் கடலிலும் தெற்கு கேரளாவையும் தெற்க்கு தமிழகத்தை ஒட்டி நிலை கொண்டிருக்கிறது. அதாவது தென் தமிழக நிலப் பகுதி தெற்கு கேரள பகுதி அரபிக் கடலில் நிலை கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மழைப்பொழிவு, தேனி, மதுரை மற்றும் விருதுநகர் அதற்கு வடக்கே திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு மற்றும் திருச்சி, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்களில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்கள் மழை கொடுத்தது. இன்றைக்கு மதியம் 2:30 மணிக்குமேல் தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொடுக்கும். இப்பொழுது பொழுது விடியும் நேரத்தில் கூட சேலம், நாமக்கல் மாவட்ட வடக்கு பதிலையும் மழைப்பொழிவைக் கொடுக்கும் வரக்கூடிய நாட்களில் மழை பெய்யும். கண்டிப்பாக 20 தேதி வரை இருக்கிறது. அடுத்தடுத்து நிகழ்வின் காரணமாக விரிவான அறிக்கையை பார்த்துப் பயன்பெறுக.




Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform








Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog