பருவமழைக்கு முன்பே பலத்த மழை. தொடர்ந்து பருவ மழை.இடைவெளி எப்போது

0

பருவமழைக்கு முன்பே பலத்த மழை. தொடர்ந்து பருவ மழை.

இடைவெளி எப்போது




நேற்று போலவே தென் மாவட்டங்கள், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா எல்லையோர மாவட்டங்கள் மத்திய மாவட்டங்களில் நேற்று மழை பொழிந்த இடங்களிலேயே இன்றைக்கு மழைபொழிவு இருக்கிறது? டெல்டா மாவட்டங்களில் நாளை டெல்டா மாவட்டங்களை இன்று போலவே நாளையும் மழை வானிலை இருக்கும். அதாவது குழப்பமான மனநிலை தூரம் நடக்க இருக்கும் பிற மாவட்டங்களை இன்று போலவே நாளையும் மழை பொழிவு இருக்கும். வேற கூடிய 13 இதுவரைக்கும் இப்படித்தான் வானிலை அடுத்த நிகழ்வு 14 தேதி 13 தேதி பிற்பகலுக்கு பிறகு வந்து 18 தேதி வரை அடுத்த நிகழ்வும் மழைபொழிவை கொடுக்கும். அது கூடுதல் மழை கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. ஆனால் அதையும் இடைவெளி இருக்கலாம். ஆனால் மழைப்பொழிவு 20 தேதி வரைக்கும் இருக்கிறது. கண்டிப்பாக இடைவெளி இருக்கிறதா என்பதை வானிலையில் இணைந்திருந்து பார்க்க வேண்டும். அக்டோபர் மாதம் 20 தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கக்கூடிய வலுவான நிகழ்வு தெற்கு ஆந்திரப் பகுதிக்குக் கடந்து வடக்கு பருவமழை தொடங்குகிறது. விரிவான அறிக்கையைப் பார்த்து திட்டமிட்ட வேளாண்மை செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி


Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform







Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog