கடலோரம் நாளையே வடகிழக்கு காற்று மழை. அக் 20,21 இல் பருவமழை.

0

 கடலோரம் நாளையே வடகிழக்கு காற்று மழை.அக் 20,21 இல் பருவமழை.


2022 October 19. புதன்கிழமை இரவு அறிக்கை.வங்கக் கடலில், அந்தமான் கடற்பகுதியில உருவானது, காற்றழுத்த தாழ்வு பகுதி. இலங்கைக்கு வடக்கு பகுதி, தமிழகத்தை ஒட்டியும்,காற்று சுழற்சி, இணைந்த காற்று சுழற்சியாக, அந்த மானுக்கும், தமிழகத்திற்கும் இடைப்பட்ட பகுதியில், காற்று சுழற்சி நீடிக்கிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் வெப்ப சலன இடிமழை, இன்றும் டெல்டா மாவட்டங்கள்ல, தஞ்சாவூர், மன்னார்குடி, கும்பகோணம் பகுதிகளிலும், பொழிந்து கொண்டிருக்கிறதுமீண்டும் தமிழகத்திலே, பல மாவட்டங்கள்ல, நல்ல மழை பொழிந்து வருகிற நிலையில, நள்ளிரவு அதிகாலையில, மேலும் பல இடங்கள்ல பொழியும். நாளையே தொடங்க இருக்கிறது, வடகிழக்கிலிருந்து காற்று. நாளை பிற்பகலே தொடங்க வாய்ப்பு. கண்டிப்பாக, நாளை மறுதினம், வடகிழக்கு பருவக்காற்று, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும், தொடங்கிவிடும்.21 தேதி தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வடகிழக்கு பருவக்காற்று தொடங்கி மழைப்பொழிவை கொடுக்கும். நாளையே கடலோர மாவட்டங்கள்ல விட்டு விட்டு மழை இருக்கும். நாளை மறுதினமும் விட்டு விட்டு மழை இருக்கும். பிறகு அது ஆந்திர கரைப்பகுதியை நோக்கி நகர்ந்து செல்வதுனால, தீபாவளி அன்று முதல் நாளும், தீபாவளி அன்று மழை இருக்காது. அதற்கடுத்து மூன்று நாள் இடைவெளி கிடக்கிறது.விரிவான அறிக்கையை பார்த்து பயன்பெறுக.



Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video Agriculture helping platform




Post a Comment

0Comments
Post a Comment (0)

Search This Blog