நெருங்கும் அடுத்த காற்று சுழற்சி.இதனால் இன்று முதல்
மழை எங்கெங்கே?
22 அக்டோபர் 7 வெள்ளிக்கிழமை அதிகாலை நேரம் நேற்று ஆந்திர கரையோரமாகக் கரை கடந்த காற்று சுழற்சி வேகமாக ஆந்திர பிரதேசம், தெலுங்கானா வடக்கு, கர்நாடகா வழியாக மகாராஷ்டிராவுக்குள் நுழைந்தது. வடமேற்கு காற்று தடை பட்டதாலும், எடுத்துக்காட்டு கர்நாடக போதிய நோக்கி திசை மாறியதாலும். வங்கக்கடல் காற்று தமிழகத்து வர முடியாத காரணத்தினாலும் நேற்று மழைப்பொழிவு பரவலாக இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே இருந்தது. ஆனால் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, அதாவது கடந்த காற்றின் சுழற்சியாக உருவாக மேலடுக்கு சுழற்சி தமிழகத்தை நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. அது இன்றைக்குக் கடலோரத்தில் மழை படிப்பை மழைப்பொழிவைக் கொடுத்து கொண்டிருக்கிறது. கடற்கரையில கொடுத்துக் கொண்டு கூடிய கடற்கரையை ஒட்டி கொடுத்துக் கொண்டிருந்த மழை பதிவு. மாலைக்கு பின் கடற்கரைப் பகுதிகளையும் கடலோர மாவட்டங்களில் மழை பொழிவு கொடுக்கும். நள்ளிரவு அதிகாலை கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பொழிவு கொடுக்கும். வட கடலோரம் நாளையும், தென் மாவட்டங்கள் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ஞாயிற்றுக்கிழமை. மேலும் ஒட்டுமொத்த தமிழகத்துக்கு வரக்கூடிய நாட்களில் மட்டும் அதிகரிக்கிறது மாலை இரவு மழை தான்.
thagattur Selvakumar Valinai Arikgai Tamil Nadu weather conditions report
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video
Agriculture helping platform
Link 👇👇👇👇
Facebook:https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamum.blogspot.com
