வங்கக் கடலில் உருவான காற்று சுழற்சி தமிழகத்தின்டெல்டாமாவட்டங்கள் மற்றும் வடதமிழகத்தைஒட்டி நிலை கொண்டிருக்கிறது. காற்று சுழற்சிக்குத்தென்புறமாக அதிக மழையைக் கொடுத்து வருகிறது. புதுக்கோட்டை டெல்டாமாவட்டங்களின்தெற்கு பகுதி மற்றும் சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களையும், திருச்சி மாவட்டத்திலும்மழைபொழிவைக் கொடுத்து வருகிறது. தமிழகத்தில் பிற மாவட்டங்களில் ஆங்காங்கே மழைப் பொழிவு கொடுத்து வரும் நிலையில் படிப்படியாக இந்த காற்று வடக்கு நோக்கி நகர்ந்து அந்த பிறகு தெற்கு நோக்கி நகர்ந்து பிறகு மேற்கு நோக்கி நகரும். இதன் காரணமாக அங்கும்இங்குமாய் இருக்கும் என்பதால்தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களையும் இன்று பகல் மழை படிப்படியாக அதிகரிக்கும். அதாவது தொடர்ந்து தற்பொழுது இருக்க கூடிய மேகமூட்டம் அதிகரிக்கும். தூரலாக தொடங்கும் மழை நாள் முழுவதும் தூரலாகவேடெல்டாமாவட்டங்களில்நீடித்துக் கொண்டிருக்கிற வாய்ப்பிருக்கிறது. அதுவே இன்றைய மழை படிப்பு மாலைக்குப் பின் அதிகரிக்கும். நாளை அதிகரிக்கும்வரக்கூடிய 20 தேதி வரைக்கும் அடுத்தடுத்து மூன்று நிகழ்வுகள் காரணமாக மாலை, இரவு மழை கண்டிப்பாக உண்டு. விரிவான அறிக்கையை பார்த்து அறுவடைக்கு இடையே இருந்து திட்டமிட்ட வேளாண்மை செய்ய அன்போடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
Selvakumar vaanilai arikkai on Tamil Nadu all districts weather report and forecast for weather details And SriLankan Weather Also Forecast update on daily weather details upload voice and video
Agriculture helping platform
Link 👇👇👇👇
Facebook:https://fb.me/vayalumvaanamum2
Twitter : https://twitter.com/vayalum
Telegram: https://t.me/vayalumvanamum
Website: https://vayalumvaanamum.blogspot.com